நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
திருவள்ளூரில் அறிவிக்கப்பட்ட செஸ் போட்டி ஒரு நாளுக்கு முன்பே நடத்தி முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் பெற்றோர்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை மாணாக்கர்கள் முற்றுகையிட்டனர்.
முதலமைச்...
திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த காவலரை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டியதாக, செய்தியாளர் மற்றும் வழக்கறிஞர் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈட...
வங்கதேச அணிக்கு எதிராக வரும் 19ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
5 நாட்கள் நடைபெறும் இப்ப...
சின்னசேலம் அருகே காரில் மோதி விபத்தை ஏற்படுத்தியதொடு, மருத்துவமனைக்கு அவசரமாக சென்றவர்களின் கார் சாவியை பறித்து தகராறில் ஈடுபட்ட பைக்கர்ஸ்களை, கொத்தாக மடக்கிப் பிடித்த கிராம மக்கள் போலீ...
திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் அருகே அரசுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டு தனியார் பள்ளியை பூட்டி சீல் வைத்தனர்.
பழஞ்சூர் கிராமத்தில் 5 ஏக்கர் நில...
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் ஸ்டீபன் மற்றும் நடத்துனர் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 13ஆம் தேதி வடசேரியில் இரு...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கருங்கரடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ள நிலையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
புதுவேலமங்கலம் காப்பு நிலப்பகுதியில் ஆடுகளையும் ...